உனக்கு தண்டனையே
என்றாவது ஒருநாள்
என் நினைவுகள்
உன் இதயத்தில் வரும்போது
உன் கண்கள் சிந்தும்
அந்த ஒருதுளி
கண்ணீர் துளியும்
உனக்கு தண்டனையே...
என் நினைவுகள்
உன் இதயத்தில் வரும்போது
உன் கண்கள் சிந்தும்
அந்த ஒருதுளி
கண்ணீர் துளியும்
உனக்கு தண்டனையே...
அண்ணாதுரை தமிழக முதல்வராக இருந்த போது அமெரிக்கா சென்று இருந்தார். அது சமயம் அமெரிக்க அதிபரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்துக் காத்தி...
No comments: