மகன் விழும் போது எழுவோம்
மகன் விழும் போது எழுவோம் என்று
நம்பிய முதல் மனிதர்
அப்பா !
நம்பிய முதல் மனிதர்
அப்பா !
அன்பை உள்ளே வைத்துக் கொண்டு
எதிரிப் போல் தெரியும் ஒரே உறவு
அப்பா !
எதிரிப் போல் தெரியும் ஒரே உறவு
அப்பா !
நாம் சொல்லும் ‘முடியாது’ என்ற ஒற்றை வார்த்தையில்
கொடுத்த செயற்கை வலியால்
‘முடியும்’ என்ற நம்பிக்கையை
விதைத்தவர் அப்பா
கொடுத்த செயற்கை வலியால்
‘முடியும்’ என்ற நம்பிக்கையை
விதைத்தவர் அப்பா
No comments: