Monday, March 17 2025

Header Ads

மிருகங்கள் பாட்டுப் பாடினால் எப்படி இருக்கும்...!!!!!??

மிருகங்கள் பாட்டுப் பாடினால்
எப்படி இருக்கும்...!!!!!??

ஆமை : ஒரு வார்த்தை பேச
ஒரு வருஷம் காத்திருந்தேன்......

குயில் : பாட்டும் நானே.. ...
பாவமும் ... நானே... .

கங்காரு : தாயில்லாமல்...
நானில்லை....

தானே எவரும் பிறந்ததில்லை...
சிங்கம் : ஆல் தோட்ட
பூபதி நானடா..... ..

நெருப்பு கோழி : தீப்பிடிக்க
தீப்பிடிக்க முத்தம் கொடுடா.... .

கோழி : கொக்கர கொக்கர கோ,
சேவல் கொக்கர
கோ.... ...

மீன் : கொக்கு பற பற.... கோழி பற
பற...

முதலை : ஏ! ஆத்தா!
ஆத்தோரமா வாரியா... ...

புலி : மான் குட்டியே! புள்ளி மான்
குட்டியே...... ....

மயில் : மேகம் கருக்குது!
டக்கு சிக்கு,
டக்கு சிக்கு... .....

யானை : கத்திரிக்கா...க
த்திரிக்கா.. .
குண்டு கத்திரிக்கா.... ..

காகம் : கா....கா ...கா. ...

காண்டாமிருகம் : என் கிட்ட
மோததே.... ...

நீர்யானை : மோழ
மோழன்னு எம்மா எம்மா... ..

நல்ல பாம்பு : நான் அடிச்சா தாங்க
மாட்ட... ...... .

மான் :
புலி உருமுது உருமுது...... .....

எல்லா மிருகங்களும் பறவைகளும்
சேர்ந்து கோரசா பாடற
ஒரே பாட்டு :

"வரான் பாரு........
வேட்டைகாரன்..

No comments:

Powered by Blogger.