ஆண் மற்றும் பெண்ணின் வாழ்கை எப்போது முடிவுக்கு வருகிறது?
ஓர் ஆண் தனக்கு கல்யாணம் பண்ணி ஒரு குழந்தை பிறந்ததும் அவனது வாழ்கை முடிவுக்கு வருகிறது .
அதுவே ஒரு பெண்ணின் வாழ்கை அந்த குழந்தைக்கு திருமணம் ஆகும் வரைக்கும்தான் .
புலம்பல்
அண்ணாதுரை தமிழக முதல்வராக இருந்த போது அமெரிக்கா சென்று இருந்தார். அது சமயம் அமெரிக்க அதிபரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்துக் காத்தி...
No comments: