Sunday, March 16 2025

Header Ads

ஆணினம் மாறினாலும், மாறவே இல்லை பெண்ணினம்



மானுக்கு மட்டும் இருக்கும் நீரை ஒரு 
பெண்மானே குடிக்கட்டு மென்று தானும் குடிப்பது போல் பாவனை செய்ததாம் ஆண்மான் ....! மாற்றத்தால் இன்று கால ஒரு வேளை ஆணினம் மாறினாலும், மாறவே இல்லை பெண்ணினம் .... !! தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்குது சில பெண்ணினம் ...!


No comments:

Powered by Blogger.