ஆனால் ஆண் என்பவன்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் , அன்பில் ஒரே வித்தியாசம் தான்.
பெண்ணானவள், தன் மனதிலுள்ள 10% அன்பையும்,
100% வெளிப்படுத்துவாள்.
100% வெளிப்படுத்துவாள்.
ஆனால் ஆண் என்பவன், மனதில் 100% அன்பை வைத்திருந்தாலும், 10% கூட வெளிக்காட்ட
தெரியாதவனாக இருப்பான்.
தெரியாதவனாக இருப்பான்.
கோபத்தை வெளிகாட்ட தெரிந்த அளவுக்கு, பாசத்தை வெளிக்காட்ட தெரியாதவன் ஆண்.
ஆணுக்கு பின்னால், பெண் இருக்கிறாள் என்பதை தெரிந்தவர்கள், பெண்ணுக்கு பின்னும், ஆண் மறைமுகமாக இருக்கிறான் , என்பதை மறந்து விடுகிறார்கள்...
- நன்றி யோகேஷ்
No comments: